Search This Blog

Friday, March 25, 2011

minsaaramilla iravu

மின்சாரமில்லா மழை நேர இரவில்
மௌனங்கள் ஓங்கி ஒலித்துகொண்டிருக்க
அரவமில்லா இருட்டில்
மரணங்களின் சாயப் பூச்சு
மங்கலாய் அலறிகொண்டிருக்கும்..
காற்றில் அலையும் ஆன்மாக்களோ , ஆவிகளோ 
அழைக்கும் சத்தம் கேட்குமென
 வாய் பொத்தி மூச்சடக்கி காத்திருப்பான் 
மனித உலகம் வெறுத்த ஒருவன் !!! 

No comments:

Post a Comment