Search This Blog

Sunday, July 03, 2011

munnaal dhevathaiyum, nanbargalum

தேவதைகளோடு 
முன்னொரு  நாள்  மாலை 
முற்றத்தில்  விளையாடிகொண்டிருகையில்
கீழே  விழுந்து 
உறைப்பினால்  இரத்தம்  பீறிட - அழுகையை 
காண  சகிக்காமல் 
கடவுளுக்கு சொல்லி  அனுப்பினாள்  ஓர்  தேவதை ...
காயமாற்றவோ  அனுப்பி வைத்தார் 
கடவுள்   நண்பர்களை !!!
அவளுக்கெப்படி   தெரியும்   உங்களை பற்றி ???
இப்பொழுதேல்லாம்   
பொழுது   போக்க   ஆளில்லாமல் 
கடவுளை  சபித்துக்  கொண்டிருக்கிறாள் 
முன்னாள்    தேவதை !!!





No comments:

Post a Comment