தேவதைகளோடு
முன்னொரு நாள் மாலை
முற்றத்தில் விளையாடிகொண்டிருகையில்
கீழே விழுந்து
உறைப்பினால் இரத்தம் பீறிட - அழுகையை
காண சகிக்காமல்
கடவுளுக்கு சொல்லி அனுப்பினாள் ஓர் தேவதை ...
காயமாற்றவோ அனுப்பி வைத்தார்
கடவுள் நண்பர்களை !!!
அவளுக்கெப்படி தெரியும் உங்களை பற்றி ???
இப்பொழுதேல்லாம்
பொழுது போக்க ஆளில்லாமல்
கடவுளை சபித்துக் கொண்டிருக்கிறாள்
முன்னாள் தேவதை !!!
No comments:
Post a Comment